புதிய ஆளுநர்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
Loading… மூன்று மாகாணங்களின் மக்களுக்கும் சேவையாற்றவே உங்கள் மூவரையும் ஆளுநர்களாக நியமித்துள்ளேன். நீங்கள் மூவரும் அந்தந்த மாகாணங்களில் இன, மத பேதமின்றி சேவையாற்றி மக்களின் மனதை வென்று காட்டுங்கள் என நேற்று (17.05.2023) பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மூன்று புதிய ஆளுநர்களிடமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் ஜனாதிபதி முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்து … Continue reading புதிய ஆளுநர்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed